கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா.!

Default Image

கேரளாவில் இன்று 12 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 642 ஆக உயர்வு.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 642 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும், 496 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 142 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament
gold price