மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ சோதனை செய்துள்ளார். இது சட்டமன்ற உறுப்பினர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க பங்கேற்றுள்ளார். இதில், ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.வும் கடந்த வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.Omprakash Sakhlecha போபாலில் மாநிலங்களவை தேர்தல் முடிந்து நேற்று இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் கோரோனா இருப்பது உறுதியானது. இவர் அன்று முகமூடி அணியாமல் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து நான்கு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ குணால் சவுத்ரியும் பிபிஇ கிட் உடையை அணிந்த வாக்களித்தார்.
இவரது மனைவிக்கும் கொரோனா சோதணை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.மேலும், இவருடன் சேர்ந்து 4 எம்.எல்.ஏ சோதனைக்கு உட்பட்டு அவர்களுது சோதனை முடிவுக்காக காத்திருக்கார்கள் .
மேலும் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரின் மனைவி உட்பட 15 பேர் சோதனைக்கு தங்களுது மாதிரிகளை கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ யஷ்பால் சிங் சோசோடியா கடந்த இரண்டு நாட்களாக சக்லெச்சாவுடன் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் 14 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை மதிய உணவு சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் கூறினார்.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…