டெல்லியில் இன்று கொரோனா வைரசால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,37,839 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,082 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 38 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 14,12,413 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் தற்போது 344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…