இந்தியாவின் மிக நெருக்கமான மும்பை தாராவி பகுதியில் ஒருவர் கொரோனாவால் பலி.!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை நகரில் மிகவும் நெருக்கமாக மக்கள் வசிக்கும் தாராவி பகுதியை சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமணியல் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 

5 கிமீ பரப்பளவில் 10 லட்சம் பேர் வசிக்கும் தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் மேலும் அங்குள்ள பலருக்கு பரவியிருக்கும் என அச்சம் நிலவுகிறது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தங்கியிருந்த குடியிருப்பில் உள்ள அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.   

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago