நாட்டின் 10மாநிலங்களில் 5.69லட்சம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து அதன் மூலம் பல விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்தது. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் மத்திய வேளாண் அமைச்சகம் நாட்டிலுள்ள 10 மாநிலங்களில் 5லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உள்ள வெட்டுகிளிகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
அதிலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வந்த வெட்டுகிளிகளை தடுப்பதற்காக பல தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனால் தான் தற்போது வெட்டுகிளிகளை கட்டுப்படுத்துவது சாத்தியமானது என்றும், சில பகுதிகளில் வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்காக பூச்சிக்கொல்லி தெளிப்பு வாகனங்களும், அதனுடன் மனிதவள மற்றும் கட்டுபாட்டு குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் ராஜஸ்தானில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே வெட்டுக்கிளிகள் அதிக பயிர்களை சேதப்படுத்தி இழப்பு ஏற்பட்டதாகவும், மற்ற பகுதிகளில் பெரிய பயிர் இழப்பு ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…