முன்னாள் கிராம தலைவர் உட்பட, இரண்டு பேர் சேர்த்து துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின பெண்.
கடந்த சில காலங்களாகவே தொடர்ந்து பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்த வண்ணம் தன உள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில், கான்பூர் தேஹத் மாவட்டத்தில், பட்டியலின பெண் ஒருவர், முன்னாள் கிராம தலைவர் உட்பட, இரண்டு நபர்களால் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே நடந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தான் இதுகுறித்து போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், 22 வயது பெண் தனியாக இருந்த போது, துப்பாக்கி முனையில் ஒவ்வொருவராக சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், மோசமான பின்விளைவுகள் நேரிடும் என மிரட்டியதாகவும் குற்றசாட்டியுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஐபிசி மற்றும் வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…