ஆந்திராவில் காரில் மோதிய கொள்கலன் லாரி! 4 பேர் பலி!

Default Image

ஆந்திராவில் காரில் மோதிய கொள்கலன் லாரி.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில், வியாழக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில், திம்மபுரம் கிராமத்திற்கு அருகே ஒரு கொள்கலன் லாரி, எதிரே வந்த காரில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்