ஜார்க்கண்ட் தியோகர் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடையும் என ஏ.ஏ.ஐ. தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ .401.34 கோடி முதலீட்டில் ஏஏஐ உருவாக்கியுள்ள தியோகர் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி தியோகர் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். 653.75 ஏக்கர் நிலப்பரப்பில் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரூ .401.34 கோடி திட்ட செலவில் தியோகர் விமான நிலையத்தின் வளர்ச்சி நடைபெற்று வருகிறது.மிக விரைவில் பணிகள் நிறைவடையும் என்று ஏஏஐ தெரிவித்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…