நீண்ட மீசை வைத்திருந்ததற்காக மத்திய பிரதேச கான்ஸ்டபிள் டிரைவர் ராகேஷ் ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா என்பவர் நீண்ட மீசை வைத்து இருந்தார். இதையடுத்து, தலைமுடி மற்றும் மீசையை முறையாக வெட்டுமாறு கான்ஸ்டபிள் ராகேஷ் ராணாவுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ராகேஷ் ராணா தலைமுடி மற்றும் மீசையை முறையாக வெட்டவில்லை.
இதனால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய மீசையை சரியான அளவில் வெட்டும்படி என்னிடம் கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதற்கு முன் நான் பணியில் இருக்கும்போது யாரும் இப்படி என்னிடம் சொன்னதில்லை என ராகேஷ் ராணா கூறினார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…