நேற்று இந்திய தொழில்துறை தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசியமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இந்த கொரோனா காலத்தில் மத்திய அரசு அறிவித்த அறிவிப்புகளில் கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை முன்னுரிமை அளித்ததை பார்க்கலாம்.
மேலும், இருசக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என்பது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறினார். இந்த கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், விமானம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த துறைகள் தான் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான துறைகள். இந்த துறைகளின் பாதிப்பை குறைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…