மக்களவைத் தேர்தல் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி கட்ட தேர்தல் இன்று வடமாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே 23 அன்று இந்தத் தேர்தலுக்கான ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று இரண்டாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தை காங்கிரஸுடனான கூட்டணியா அல்லது மூன்றாவது அணிக்கான பேசி வார்த்தையா என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை பாஜக ஆட்சிக்கு எதிரானது என்று மட்டும் தெரிகிறது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…