எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு.
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்ச் 31-ஆம் தேதி சிலிண்டர் உடன் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், விலை உயர்வை எதிர்த்து ஏப்ரல் 2 முதல் 4 வரை மாவட்ட அளவிலும், ஏப்ரல் 7-ஆம் தேதி மாநில அளவிலும் தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரன்தீப் சுர்ஜேவாலா, விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் பாத்திரங்களை தட்டி எழுப்பி போராட்டம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…