NEET -Congress [File Image]
ஹரியானா : அம்பாலாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர்கள், நடை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சேத்தன் சவுகான் தலைமையில், இளைஞர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், மாணவர்களை போலீசார் கைது செய்தனர். நாட்டின் கல்வி முறையை அரசால் நடத்த முடியாதபோது, பாஜக அலுவலகத்தையும் நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் கமிட்டி செயலாளர் தெரிவித்தார்.
மறுபுறம், ஹரியானாவின் பிவானி பகுதியிலும், யுஜிசி நெட் தேர்வு ஊழல் மற்றும் எச்.சி.எஸ் ஆட்சேர்ப்பு ஊழல் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் நகரில் ஊர்வலமாகச் சென்று, நகரம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது.
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…