தலைநகர் டெல்லியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சியின் 64 வேட்பாளர்களுக்கு செலவு தொகையாக ரூபாய் 12 கோடியே, 25 லட்சம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி சட்டசபை தேர்தல் ஆனது கடந்த பிப்8ந் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 64 வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை அடைந்தனர்; ஆனால் அதில் சிலருக்கு மட்டும், ‘டிபாசிட்’ தொகை திரும்ப கிடைத்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்டது தொடர்பாக தன் கட்சி வேட்பாளர்களுக்கு செலவு செய்த தொகை குறித்து முதற்கட்ட தகவலை தேர்தல் கமிஷன் முன்பு காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்டதில் அக்கட்சியின் பொது செயலர், மோதிலால் வோரா கையெழுத்துடன், கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 64 வேட்பாளர்களுக்கு செலவு தொகையாக ரூபாய் 12 கோடியே, 25 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…