கோவா, கர்நாடகா மாநிலங்களை போல மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 எம்.எல்.ஏ க்கள் பாஜக கட்சிக்கும் தாவ இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டுகள் பதவி காலம் இந்த வருடம் இறுதியுடன் நிறைவுறுகிறது. இதனால்,இந்த ஆண்டின் இறுதியில் மஹாராஷ்டிராவில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளின் கூட்டணியில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வருகிறார்.
இந்நிலையில், வரும் தேர்தலில் பாஜகவை பலப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக மகாராஷ்டிரா மாநில பாஜக மூத்த தலைவரும், அமைச்சருமான கிரீஸ் மகாஜன் கூறியுள்ளார். ஏற்கனவே, பாஜக தங்கள் உறுப்பினர்களை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில் அமைச்சர் பேசியுள்ள இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…