ராமர் கோயில் கட்டுவதற்கு 51 லட்சம் நன்கொடை வழங்கிய காங்கிரஸ் எம்.ஏ.ஏ அதிதி சிங்!

Published by
Rebekal

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் இதற்காக 51 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கடந்த வருடமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், இதற்கான கட்டுமான பணிகளுக்கான நன்கொடை வசூலிப்பு உலகம் முழுவதிலும் மும்முரமாக நடை பெற்று வரும் நிலையில் பலரும் தாராளமாக நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் அவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 51 லட்சம் பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அதிதி சிங், நான் இந்த பணத்தை வழங்கினாலும் எனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் சார்பாக தான் செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

28 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

41 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

57 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

60 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 hour ago