இமாச்சலில் உறுதியான ஆட்சியை அமைப்போம். நாங்கள் பெரும்பான்மையை நோக்கிச் செல்கிறோம். – காங்கிரஸ் தலைவர் பவன் கேரா.
குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் குஜராத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் பெரும்பலான இடங்களை கைப்பற்றி வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் காலையில் இருந்து பாஜக – காங்கிரஸ் இடையே இழுபறியாக இருந்து வந்தது
இதில் தற்போது 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 25 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இதுகுறித்து இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கருத்து தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் இழுபறி ஆட்சி எல்லாம் கிடையாது. இமாச்சலில் உறுதியான ஆட்சியை அமைப்போம் எனவும், நாங்கள் பெரும்பான்மையை நோக்கிச் செல்கிறோம் எனவும் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…