கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் , காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் 03-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து 51 நாள்கள் சிறையில் இருந்த டி.கே.சிவகுமார் கடந்த மாதம் 24-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு டி.கே.சிவகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.
இதனால் டி.கே.சிவகுமார் பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை பெற்று வருகிறார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…