மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் அனுமதி..!

Default Image

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் , காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் 03-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து 51 நாள்கள் சிறையில் இருந்த டி.கே.சிவகுமார் கடந்த மாதம் 24-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு டி.கே.சிவகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.
இதனால் டி.கே.சிவகுமார் பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை பெற்று வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்