மதத்தில் தலையிட நீதிக்கு உரிமையில்லை என்றும் கள்ளத்தொடர்பு குற்றமில்லை தீர்ப்பளித்த நீதிபதி மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என காங்.தலைவர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் தலைவரான கே.சுதாகரன்,பொதுக்கூட்டத்தில் பேசினார் அதில் அண்மையில் கள்ளத்தொடர்ப்பு தொடர்பாக தீர்ப்பு கூறிய நீதிபதி குறித்து கடுமையான முறையில் விமர்சித்தார்.
மேலும், கலாச்சார மற்றும் குடும்ப அமைப்பின் மீது பெருமை கொண்டுள்ள நாடு இந்தியா, இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை அளித்துள்ளதன் மூலம் இந்தியாவின் குடும்ப மதிப்புகளைப் பற்றி எதையும் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட நீதிபதி அறிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது என்றும் சுதாகரன் குறிப்பிட்டார்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…