தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட மூத்த தலைவர்கள் நியமித்தது காங்கிரஸ்.
அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இன்னும் ஒருசில மாதங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், அதற்காக அனைத்து மாநில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட மூத்த தலைவர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, அசாம் மாநிலத்திற்கு பூபேஷ் பாகேல், முகுல் வாஸ்னிக், ஷகீல் அகமது கான், கேரளா மாநிலத்திற்கு அசோக் கெஹ்லோட், லூய்சினோ ஃபாலிரோ, ஜி.பரமேஸ்வரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு, நிதின் ரவுத், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஹரி பிரசாத், ஆலம்கீர் ஆலம், விஜய் இந்தர் சிங்லா போன்றவர்களை வரும் சட்டமன்ற தேர்தலில், தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…