“நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்”- ராகுல் காந்தி!

Published by
Surya

நீட் எழுதவுள்ள மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கும் மத்தியில் திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தநிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து அவரின் ட்விட்டரில், நீட் எழுதவுள்ள மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த ராகுல் காந்தி, கொரோனா காரணமாக தேர்வு எழுத முடியாதவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். மேலும், மோடிக்கு தனது முதலாளித்துவ நண்பர்கள் மீதான அக்கறை, மாணவர்கள் மீதும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

9 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

58 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago