மத்திய அரசு கொண்டு வரும் அவசர சட்டங்கள் குறித்து நிலைப்பாட்டை தீர்மானிக்க 5 மூத்த தலைவர்கள் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. மத்திய அரசு பல அவசர சட்டங்களை கொண்டு வருகிறது.
இதுபோன்ற அவசர சட்டங்கள் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் நிலைப்பாட்டை தீர்மானிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். இந்த குழுவில் , ப.சிதம்பரம், அமர் சிங், கவுரவ் கோகாய், திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…