பட்ஜெட் என்பது இந்திய அரசின் வரவு, செலவு கணக்குகள் அடங்கிய தொகுப்பு தான், நிதிநிலை அறிக்கை ஆகும். இந்த நிதிநிலை அறிக்கையானது, அரசின் வருங்கால திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களுக்கான நிதியை ஒதுக்கி அதனை திட்டமிட்டபடி செயல்படுத்துவது தான் இந்த நிதிநிலை அறிக்கை ஆகும்.
இந்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பானது, மிகவும் தெளிவாகவும், கவனமாகவும் நடைபெறுகிறது. பட்ஜெட் தயாரிப்பின் போது, பாதுகாப்பாக இருக்கவும், ரகசியங்கள் வெளியில் கசிய கூடாது என்பதிலும் அரசு தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்துகிறது.
இந்திய நிதி நிலை அறிக்கையானது, முந்தைய ஆண்டையும், நிகழாண்டையும் அடுத்துவரும் ஆண்டையும் கணக்கில் வைத்து தொகுக்கப்படும் அறிக்கை தான் நிதி நிலை அறிக்கை ஆகும்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…