பட்ஜெட் என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது அரசின் இனிவரும் குறிப்பிட்ட காலத்திற்குட்பட்ட வரவு செலவு திட்டமிட்டு, அதற்கேற்றவாறு பணம் மற்றும் பொருள் செலவுகளை திட்டமிட்டு செய்வது ஆகும்.
கருத்துக்கள்
இனி வரவிருக்கும் காலத்தில் பணகணக்கில் வரவுகளும், செலவுகளும் காலக்கெடுவுடன் முன்கணிப்பு செய்து அதற்கேற்ப ஒரு தொழில் அல்லது நிறுவன நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுவது ஆகும். இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத்திட்டம் அல்லது இந்திய அரசியலமைப்பின் சாட்டக்கூறு 112-ல் குறிப்பிடப்படும், நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதத்தின் கடைசி வேலைநாளில் நிதி அமைச்சரால்,இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இந்தியா விடுதலை பெற்ற பின்னர் முதல் நிதிநிலை அறிக்கையை நவம்பர் 26, 1947-ஆம் ஆண்டில் வாங்கிய பெருமை தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களையே சாரும்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…