மக்களவை தேர்தல் : நாடுளுமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 7 கட்டங்களாக கடந்த சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றுள்ளது. தற்போது அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன்-4) நடைபெற இருக்கும் நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் நாளை வரும் நேரதத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ்…
சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும்,…
சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…