சீனா, வுஹான் நகரில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா அதிகரித்து வரும் சூழலில், பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தினால் அங்கு சுகாதார பிரச்சனை ஏற்படும் எனவும், இதனால் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கவும், தேர்ச்சி ஏற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துமாறும், அக்டோபர் மாதம் வரை புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…