ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலக்கரி சுரங்கம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள தகவலில், இந்த நிலக்கரி சுரங்கம் கடந்த இரண்டு மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இதன் அடியில் தற்பொழுது சட்டவிரோதமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிலக்கரி சுரங்கம் இன்று காலை எட்டரை மணியளவில் இடிந்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் காயமடைந்தோர் அல்லது உயிரிழந்தோர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஆனால், இந்த நிலக்கரி சுரங்க விபத்தின் காரணமாக உள்ளே 10-க்கு மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இப்பகுதியில் இதே போன்று நிலக்கரி சுரங்க விபத்து ஒன்று ஏற்பட்டு, ஐந்து பேர் உயிரிழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…