ஒடிசாவில் இந்திய நிறுவனத்தின் மகாநதி நிலக்கரி சுரங்கம் உள்ளது.இந்த சுரக்கத்தில் இருந்து லாரி மட்டும் ரயில் மூலமாக நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நிலக்கரி ஏற்றி செல்லும் லாரியின் குறுக்கே ஒரு ஆடு சென்றதால் லாரி மோதி ஆடு உயிரிழந்தது.
இதற்கு நஷ்ட ஈடாக 60,000 ரூபாய் கேட்டு அப்பகுதி மக்கள் நிலக்கரி ஏற்றி செல்லும் ரயில் பாதையில் மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 02.30 வரை இப்போராட்டம் நடந்தது.
இதனால் ரயில் மூலம் நிலக்கரி எடுத்துச்செல்வது தடைப்பட்டது. இந்த தடையால் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சுரங்க நிறுவனம் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…