புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், இதுதொடர்பாக கர்நாடகா மாநில அரசு மழுப்பலாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது என குற்றம்சாட்டினார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காலக்கெடு முடிவடைய இருப்பதால் மத்திய அரசு உடனே தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும், மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் ஒழுங்காற்று குழு அமைப்பதில் காலம் தாழ்த்தினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பெரியாரை விமர்சித்து வரும் ராஜாவின் கருத்து ஏற்க முடியாது என்றும் இதற்கு தன் கண்டனத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட நாராயணசாமி, ஆர்கே நகர் தேர்தலில் நோட்டாவில் பாதி வாங்கினார்கள், பெரியார் விமர்சனத்துக்கு பிறகு அதிலும் பாதிதான் வாங்குவார்கள் என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…