அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு ஏற்பட்டதில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 5 பேர் இறந்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அமர்நாத் யாத்திரை கடந்த 2 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் அந்த யாத்திரை கடந்த 30ஆம் தேதி தொடங்கியது.
அந்த யாத்திரையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அமர்நாத் பகுதியில் கடுமையான மழைப்பொழிவு காரணமாக மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் அமர்நாத் குகைக்கு அருகே இருந்தவர்கள் அந்த மேக வெடிப்பில் சிக்கி மாற்றிக்கொண்டனர். இதில் இதுவரை 5 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.மேலும் அதில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஹெலிகாப்டர் மூலம் மீட்பு குழு விரைந்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…