பராமரிப்பு பணிகளுக்காக கங்கை கால்வாய் இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 15 நள்ளிரவு வரை மூடப்படுகிறது.
உத்தரபிரதேச மாநில சிறப்பு செயலாளர் முஷ்டாக் அகமது தலைமை நீர்ப்பாசனத் துறை, கங்கை கால்வாயை மூடுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 15 நள்ளிரவு வரை மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
கங்கை கால்வாய் மூடலின் போது, கட்டுமானத்தின் கீழ் உள்ள பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அடுத்த ஆண்டு மகா ‘கும்ப மேளா’ ஹரித்வாரில் நடைபெறுகிறது. அதற்கான, குளியல் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உத்தரகண்ட் அமைச்சரவை அமைச்சர் மதன் அடுத்த ஆண்டு, தினமும் 35 முதல் 50 லட்சம் பேர் கங்கையில் நீராடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…