ஒடிசாவில் மதம் சார்ந்த இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் வரும் ஜூன் 30 தேதி மூடப்படுகிறது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது .மேலும் ஷாப்பிங் மால்கள் ஜூன் 30 வரை மூடப்பட்டிருக்கும் எனவும் உணவகங்கள் திறந்திருக்கும் ஆனால் அங்கு சென்று உணவருந்த அனுமதி கிடையாது .ஜொமாடோ மற்றும் ஸ்விகி போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் வழியாக உணவை வழங்கவோ அல்லது உணவை எடுத்துச் செல்லவோ அனுமதிக்கப்படும் என்று ஒடிசா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…