ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில், பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில், பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இடைப்பட்ட இரவில் தாதல் கிராமத்தில் தேடுதல் வேட்டையின் போது இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகிலுள்ள கிராமம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஆயுதமேந்திய சிலரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்த தகவல்களை அதிகாரிகள் பெற்றனர். இதனையடுத்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…