மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தேவாஸ் பகுதியில், சன்காஞ் தாலுகாவில் ஒரு சிறிய ஆறு ஒன்று உள்ளது. இந்த ஆறு அங்குள்ள இரண்டு கிராமங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அந்த ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஆற்றின் குறுக்கே சரியான பாலம் இல்லாததால் ஆற்றைக் கடக்க மக்கள் ஆபத்தான வழி கடைபிடித்துவருகின்றனர். ஆற்றின் நடுவே இரு கயிற்றை கட்டி அதைப் பிடித்துக்கொண்டு ஒரு புறத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடந்து செல்கின்றன. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…