வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள் – ஆந்திர முதல்வர் அறிவிப்பு!

Default Image

நியாய விலைக்கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் வீடு தேடி வரும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 5 துணை முதல்வர்கள் உட்பட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், ரேசன் பொருட்கள் வீட்டிற்கே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது. மேலும்,ஆந்திர போக்குவரத்துறையை அரசே ஏற்று நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்