குடியுரிமை மசோதா திருத்த சட்டம் நாகாலாந்து மாநிலத்துக்கு பொருந்தாது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் , ஆகானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ள நாடுகளின் உள்ள சீக்கியர்கள், ஹிந்துக்கள் , புத்த மதத்தை சேர்ந்தவர்கள் , கிறிஸ்தவர்கள் மற்றும் பாசி மதத்தையே சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் அதற்க்கு என்னென்ன விதிகள் என்று குடியுரிமை மசோதாவை சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்நிலையில் முஸ்லீம் மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படாது என்று இந்த புதிய மசோதாவில் சட்டா விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை பல்வேறு காட்சிகள் எதிர்த்து வந்தன.குறிப்பாக இதற்கு பா.ஜ.க ஆளும் அஸ்ஸாம் மாநிலத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் நாகாலாந்தும் மாநிலமும் குடியுரிமை மசோதா சட்டத்தை ஏற்க மறுத்துள்ளது.நாகலாந்து மாநில முதல்வர் முதல்வர் நெய்பியு ரியோ அரசியல் சாசன சட்டப்பிரிவு 371ன் படி நாகலாந்து மாநிலத்துக்கு இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா பொருந்தாது என உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…