தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ராஜிப் சர்மா கைது செய்யப்பட்டதை சிஐடி விசாரிக்க உள்ளதாக அசாம் போலீஸ் தெரிவித்துள்ளது.
அசாமில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர் ராஜிப் சர்மா. துப்ரி கோட்டக வன அலுவலர் பிஸ்வாஜித் ராய் புகார் ஒன்றை அளித்தார்.அதாவது, ராஜிப் சர்மா தனது மனைவியுடன் தவறாக நடந்துகொண்டதாகவும் ,மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் புகார் தெரிவித்தார்.புகார் அளிக்கப்பட்ட நிலையில் கவுரிபூர் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவரது நோய்வாய்ப்பட்ட தந்தை உயிரிழந்தார்.இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கோட்டக வன அலுவலர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சர்மா துப்ரி மாவட்டத்தில் கால்நடைகள் கடத்தலில் கோட்டக வன அலுவலகம் மற்றும் மாவட்ட போலீசார் தீவிரமாக இருப்பது தொடர்பாக தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூடுதல் டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஜி.பி. சிங் தெரிவித்துள்ளார்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…