இந்திய மற்றும் சீனா படைகள் தாக்குதல் தொடர்பாக ராணுவ படைப் பிரிவு லெப்டினட் ஜெனரல் இடையிலான மூன்றாவது பேச்சுவார்த்தை காலை 11 மணிக்கு கிழக்கு லடாக்கில், சீன எல்லையில் உள்ள சுஷுலில் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 11 மணி வரை நீடித்தது என்று இராணுவ வட்டாரங்கள் ஜூலை 1 -ம் தேதி தெரிவித்தன. முதல் இரண்டு சுற்றுகள் மோல்டோவில் நடைபெற்றன.
இந்த, பேச்சுவார்த்தை போது கால்வான் பள்ளத்தாக்கு, பான்காங் டெசோ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து சீன ராணுவம் உடனடியாக வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லடாக் எல்லையில் சீன படைகள் சுமார் 2 கி.மீ. அளவிற்கு சீன படைகள் பின் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவ கமாண்டர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எதிரொலி சீன படைகள் பின் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…