LAC -க்குள் 18 கி.மீ வரை நுழைந்த சீன படைகள் .!

Published by
murugan

கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எம்.எம்.பல்லம் ராஜு, ஜிதேந்திர சிங் மற்றும் பவன் கெரா ஆகியோர், டெப்சாங் சமவெளிகளில் எல்.ஐ.சி-க்குள்(Line of Actual Control) 18 கி.மீ வரை இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பல்லம் ராஜு, ஜூன் 6-ம் தேதி முதல் ஜூன் 24-ம் தேதி வரை சீனா புதிய அத்துமீறல்களையும், புதிய கட்டுமானங்களையும் செய்துள்ளதாகவும்,  இதனால், கால்வன் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ம் தேதி இரவு  நடைபெற்ற வன்முறை மோதல்களில்  20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.

சீனப் படைகள் இப்போது லடாக் நகரமான பர்ட்ஸுக்கு வந்துள்ளனர். தவுலத் பெக் ஓல்டி (டி.பி.ஓ) சாலையில் இருந்து 7 கி.மீ.  இன் முக்கியமான வான்வழிப் பகுதியிலிருந்து 25 கி.மீ தூரத்திற்குள் அவர்களின் பீரங்கிகள் உள்ளது என்று அவர் கூறினார்.

கால்வான் பள்ளத்தாக்கிலும், டெப்சாங் சமவெளிகளிலும் சீன ஊடுருவலை ஒப்புக்கொள்வதற்கு மோடி அரசாங்கம் ஏன் பயப்படுகிறது..? முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் மோடி அரசாங்கம் ஏன் எங்கள் துணிச்சலான வீரர்களை இழிவுபடுத்துகிறது..? இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் மோடி அரசாங்கத்தின் இராஜதந்திரம் ஏன் உதவவில்லை என்று பல்லம் ராஜு  கேள்வி கேட்டார்.

.

Published by
murugan

Recent Posts

மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமா? அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமா? அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…

13 minutes ago

கோவை த.வெ.க பூத் கமிட்டி கருத்தரங்கு – விஜய் பங்கேற்பு.!

கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…

1 hour ago

குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்.!!

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…

2 hours ago

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…

2 hours ago

live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…

3 hours ago

திரும்பி பார்முக்கு வந்த ஹிட் மேன்! ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய வீரர்கள்!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…

4 hours ago