பயங்கர ஆயுதங்களுடன் சீன ராணுவம் ..புகைப்படம் வெளியானது.!

Published by
murugan

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால்  எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்து இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள ரெசாங்-லா மலைப்பாதையின் முக்பாரி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை சீனப் படையினர் ஈட்டிகள், கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்ல முயன்றதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன

இதுபற்றி ராணுவம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், லடாக்கின் கிழக்கு  எல்லை கோட்டு பகுதியில் சீன வீரர்கள் குவிக்கப்பட்டு, அவர்கள் தங்களது முதுகு பகுதியில் துப்பாக்கிகளை தொங்க விட்டுள்ளனர். அதனுடன் பயங்கர ஆயுதங்களை ஏந்தி உள்ளனர்.

ஜூன் 15 ம் தேதி கிழக்கு லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களின் போது சீன வீரர்கள், இந்திய வீரர்கள் மீது கற்கள், ஆணி பதித்த குச்சிகள், இரும்பு கம்பிகள் மூலம் கொடூரமான தாக்குதலை நடத்தியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

45 வருட இடைவெளிக்குப் பிறகு எல்.ஐ.சி பகுதியில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1975 ஆம் ஆண்டில், எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அதன் பின்னர் தற்போது தான் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. எல்லையை தாண்டி  சென்று  எந்த துப்பாக்கியையும் பயன்படுத்தவில்லை என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

4 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

52 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago