இந்திய, சீன எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், சீனா செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களை பகிர்தல், நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது பங்கம் விளைவித்தல் போன்ற காரணங்களால் மத்திய உள்துறை அமைச்சகம் டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்னும் பல மொபைல் செயலிகளை தடைசெய்ய ஒரு முடிவை எடுத்துள்ளது எனவும் அந்த செயலிகள் சீனாவை சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் ‘டிக் டாக்’ உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய வேண்டும் என இந்தியாவில் கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த தடை விதித்து.
ஏற்கனவே கூகிள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக், ஹலோ, ஷேர்இட் , பிகோ போன்ற செயலிகள் நீக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…