இந்தியாவை அச்சுறுத்த சீனாவும், பாகிஸ்தானும் கைகோர்த்துள்ளதா.?

வடக்கு லடாக் பகுதிக்குள் 20,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக வடக்கு லடாக் பகுதிக்குள் 20,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தியுள்ளதாகவும், இந்திய இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியை சீனா மேற்கொண்டு வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்குள் வன்முறையினை அதிகரிக்க சீனா இராணுவம், தரப்பில் பயங்கரவாத குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லடாக்கில் ஏற்பட்ட சர்ச்சையைத் தீர்ப்பதற்கான முயற்சியாக இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த உயர் தர இராணுவ அதிகாரிகள் நேற்று முன் தினம் ஒரு கூட்டத்தை நடத்தினர். அந்த கூட்டம் 12 மணி நேரமாக நீட்டித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025