திருப்தி தேசாயுடன் வந்த பிந்து மீது மிளகாய் பொடி தாக்குதல்..!

Published by
murugan

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
இவர்கள் இருவரும் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்ததால் கோவிலை புனிதப்படுத்தும் பரிகார பூஜை நடத்தப்பட்டது.அந்த பூஜையை தலைமை தந்திரி கண்டரூ நடத்தினார். மேலும் கடந்த ஆண்டு மும்பையில் இருந்து வந்த பெண் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய்க்கு  எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் திரும்பி சென்றார்.
இந்நிலையில் திருப்தி தேசாய் உடன் , பிந்து இந்த வருடம் சபரிமலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.இதற்காக சபரிமலைக்கு செல்ல காவல்துறை அனுமதி வாங்கி கொச்சி ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.அப்போது பிந்து மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடிக்கப்பட்டது.

Published by
murugan

Recent Posts

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

17 minutes ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

56 minutes ago

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

2 hours ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

2 hours ago

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

3 hours ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

4 hours ago