குழந்தைகள் கவனிப்பு விடுமுறை: ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு.!

Published by
கெளதம்

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதன்படி,அரசு ஊழியர்களாக இருக்கும் ஒரு ஆண், அவரது மனைவி இறந்தவராகவோ, மனைவியை விட்டு பிரிந்தவராகவோ இருந்தால் அவருக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். அதிலும், அந்த குழந்தைக்கு தந்தை மட்டுமே இருப்பின் அவர்கள் குழந்தைகள் கவனிப்பு விடுமுறை (சைல்ட் கேர் லீவ்-சிசிஎல்) எடுக்கலாம்.

மேலும், குழந்தைகள் மாற்று திறனாளிகளாகவோ ,சிறப்பு குழந்தைகளாக இருந்தாலும் ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, முன்கூட்டியே விடுப்பு எடுப்பவர்கள் தாங்கள் பணியாற்றும் துறையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், முதல் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பை குழந்தையை கவனிக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும், இரண்டாம் ஆண்டில் 80% ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஊழியரின் குழந்தை மாற்று திறனாளி எனில் 22 ஆண்டுகள் வரை எப்போது வேண்டுமானாலும் விடுப்பு எடுக்க அனுமதி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

2 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

3 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

4 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

5 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

5 hours ago