குஜராத் மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் ,ஆளுநர் மற்றும் வி.ஐ.பிக்கள் செல்வதற்காக கடந்த 20 வருடங்களாக “பீச்கிராப்ட் சூப்பர் கிங்டர்போ “என்ற விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த விமானம் மூலம் அகமதாபாத்தில் இருந்து கவுகாத்தி செல்ல 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது.இந்த விமானத்தில் 9 பேர் மட்டுமே பயணம் செய்யமுடியும்.இதனால் குஜராத் மாநில அரசுக்காக புதிய விமானம் வாங்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது 12 பேர் செல்லக்கூடிய “பாம்ப் ரைடர் சேலஞ்சர் 650” என்ற இரண்டு இன்ஜின் கொண்ட விமானம் முடிவு செய்யப்பட்டது.இந்த விமானம் மணிக்கு 870 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.இன்னும் இரண்டு வாரத்தில் குஜராத்திற்கு இந்த விமானம் வர உள்ளது.
ஆனால் இந்த விமானம் வான்வெளியில் பறக்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஏனென்றால் சுங்கத்துறை ,விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் இதர துறைகளின் சான்றிதழ் வாங்கிய பின்னர் வான்வெளியில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…