சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உகானில் சீனா முழுவதும் பரவியது.
மேலும் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுருத்தி வருகிறது. கொரோனா இந்தியாவில் முதலில் கேரளாவில் உள்ள 3 பேரை தாக்கியது. பின்னர் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையெடுத்து சில நாட்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்து பத்தனம் திட்டா திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேருக்கு அவர்களது உறவினர்கள் 2 பேரையும் கொரோனா தாக்கியது. பிறகு 3 வயது ஆண் குழந்தைக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது.
சில தினங்களுக்கு முன் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இந்த 6 பேரும் இத்தாலிக்கு சென்று விட்டு திரும்பியவர்களுடன் நெருங்கிய பழகியவர்கள் என தெரியவந்தது.
இந்நிலையில் திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…