முதல்வர் நாராயணசாமி கண்டனம்..!

Default Image

தனியார் நிறுவன அதிகாரிகளை அரசு இணைச் செயலாளர்களாக நியமிக்கும் முடிவுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு நிர்வாகத்தில் உள்ள பாரம்பரியத்தை மத்திய அரசின் முடிவு அழித்துவிடும் என அவர் கூறியுள்ளார்.

அரசு நிர்வாகங்களை சீரழிக்கும் வேலையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்