உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா ஓய்வு பெறுவதை ஒட்டி நடைபெற்ற விழாவில் பாகிஸ்தான் கவிஞரின் கவிதையை சுட்டி காட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரஷூட் பேசினார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக 2018 முதல் பொறுப்பில் இருக்கும் நீதிபதி எம்.ஆர்.ஷா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதற்காக வழியனுப்பும் விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரஷூட் கலந்துகொண்டார்.
அப்போது நீதிபதி ஷா பற்றி கூறுகையில், பாகிஸ்தான் கவிஞர் ஒபைதுல்லா அலீ எழுதிய கவிதையாய் சுட்டி காட்டி பேசினார். அந்த கவிதையில், உங்கள் கண்களை (நீதிமன்றத்தை) விட்டு எங்கு செல்வீர்கள்? நீங்கள் இல்லாமல் நாங்கள் உங்களை மிகவும் இழக்கிறோம். என பொருள் படும் ஹிந்தி கவிதையை குறிப்பிட்டு வழியனுப்பு செய்தியை குறிப்பிட்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…