தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய தேர்தல் ஆணையத்தின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்ற சுசில் சந்திராக்கு கொரோனா தொற்று உறுதி.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் 24வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார்.

இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற சுஷில் சந்திரா, அப்போது கொரோனா நேர்மறையாக இருந்ததால் வீட்டிலிருந்து புதிய பதவியை ஏற்றுக்கொண்டதாக அதிகாரி தரப்பில் கூறப்பட்ட நிலையில், தற்போது சுஷில் சந்திரா மற்றும் ராஜீவ் குமார் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதால், வீட்டிலிருந்து பணிபுரிகிறார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

7 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

9 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

10 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

11 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

12 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

12 hours ago