இந்திய தேர்தல் ஆணையத்தின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்ற சுசில் சந்திராக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் 24வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார்.
இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற சுஷில் சந்திரா, அப்போது கொரோனா நேர்மறையாக இருந்ததால் வீட்டிலிருந்து புதிய பதவியை ஏற்றுக்கொண்டதாக அதிகாரி தரப்பில் கூறப்பட்ட நிலையில், தற்போது சுஷில் சந்திரா மற்றும் ராஜீவ் குமார் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதால், வீட்டிலிருந்து பணிபுரிகிறார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…